Thursday, 11 January 2018

10th TAMIL TEST -6


TNPSC CCSE 10th TAMIL TEST - 6

1. "சீக்கிரம் செல்லுக நேர்வழியில் " என்னும் பாடலை இயற்றியவர்?
அ) சாலை . இளந்திரையன்
ஆ) ச.அகத்தியலிங்கம்
இ) ந.காமராசன்
ஈ) காத்தவராயன்

2. "முந்நீர் வழக்கம் மகடுஉ வோடில்லை" என்பது?
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) சிலப்பதிகாரம்
ஈ) தொல்காப்பியம்

3. "விரல்கள் பத்தும் மூலதனம் " என்னும் பாடலின் ஆசிரியர்?
அ) ந.காமராசன்
ஆ) பாரதிதாசன்
இ) தாராபாரதி
ஈ) சுரதா

4. "லிப்ரா" என்னும் சொல்லின் பொருள்?
அ) ஓலைச்சுவடி
ஆ) நூல்
இ) புத்தகம்
ஈ) நூலகம்

5. தமிழ் இலக்கணம் படிக்கப்படிக்க விருப்பத்தை உண்டாக்கும் என்றவர்?
அ) முனைவர்.எமினோ
ஆ) கெல்லட்
இ) கால்டுவெல்
ஈ)  மாக்சுமுல்லர்

6. "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்?
அ) பெரியபுராணம்
ஆ) திருத்தொண்டர் புராணம்
இ) புறநானூறு
ஈ) தொண்ட மண்டல சதகம்

7. எல்லா அடிகளையம் முன்பின்னாக மாற்றி மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வருவது?
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) அடிமறி மண்டில ஆசிரியப்பா
இ) நிலை மண்டில ஆசிரியப்பா
ஈ) இணைக்குறள் ஆசிரியப்பா

8. பஞ்சமர் பள்ளிகளை தோற்றுவித்தவர்?
அ) அயோத்திதாசப் பண்டிதர்
ஆ) அரிமர்த்தன பாண்டியன்
இ) காந்தியடிகள்
ஈ) அம்பேத்கர்

9. மண்ணாசை கருதி போருக்கு செல்வது?
அ) உழிஞைத் திணை
ஆ) காஞ்சித் திணை
இ) வாகைத் திணை
ஈ) வஞ்சித் திணை

10. பாலை நிலத்திற்குரிய பறவை
அ) கிளி
ஆ) நாரை
இ) செங்காகம்
ஈ) புறா
Sahara10thTamilEnglish.blogspot.com

Wednesday, 3 January 2018

10th TAMIL TEST -5


TNPSC CCSE 10th TAMIL TEST -5

1. "வேறொரு காட்டினிற் புகுக" என்று யார் யாரிடம் கூறியது?
அ) முகம்மது நபி, புலியிடம்
ஆ) இலட்சுமணன், மானிடம்
இ) பாண்டியன், பசுவிடம்
ஈ) கோவலன் மாதவியிடம்

2. காந்தியடிகள் படித்த நாடக நூல்?
அ) போரும் அமைதியும்
ஆ) அரிச்சந்திரன்
இ) உலகின் மருபக்கம்
ஈ ) சிரவண பிதுர்பத்தி

3. "மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைத்தல் " எவ்வகைத் திணை
அ) வஞ்சித்திணை
ஆ) உழிஞைத்திணை
இ) தும்பைத்திணை
ஈ) நொச்சித்திணை

4. ஒரு தலைக் காமம் என்பது
அ) அன்பின் ஐந்திணை
ஆ) பெருந்திணை
இ) காஞ்சித்திணை
ஈ) கைக்கிளை

5. நெய்தல் கலியைப் பாடியவர்?
அ) நல்லாதனார்
ஆ) நல்லந்துவனார்
இ) ஓரம்போகியார்
ஈ) கபிலர்

6. பெருமாள் திருமொழிகளில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?
அ) நூறு
ஆ) இருநூறு
இ) நூற்றமை்பது
ஈ) இருநூற்றைம்பது

7. புதுநெறிகண்ட புலவர் என்று இராமலிங்கரை போற்றியவர்?
அ) திரு.வி.க
ஆ) உ.வே.ச
இ) பாரதிதாசன்
ஈ) பாரதியார்

8. தென்னிந்தியச் சமுகச் சீர்திருத்தத்தின் தந்தை?
அ) காத்தவராயன்
ஆ) ஞானபிரகாசம்
இ) தைரியநாதசாமி
ஈ) பெரியார்

9. அயோத்திதாசபண்டிதர் எந்த செடியின் விதையிலிருந்து நெய் கண்டு பிடித்த திருநாளே தீபாவளி என்று புதியதோர் விளக்கம் தந்தவர்?
அ) கடலை
ஆ) சூரியகாந்தி
இ) கடுகு
ஈ) எள்

10. வெண்பா எத்தனை வகைப்படும்?
அ) 4
ஆ) 5
இ) 6
ஈ) 8
Sahara10thTamilEnglish.blogspot.com

10th TAMIL TEST -4


TNPSC CCSE 10th TAMIL TEST -4

1. தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர்?
அ) அரவணஅடிகள்
ஆ) அப்பூதியடிகளார்
இ) கண்ணகனார்
ஈ)  திரு.வி.க

2. "எட்வர்டு மைபிரிட்சு" கீழ்காண்பவற்றில்?
அ) இயக்கப்படம்
ஆ) கருத்துப்படம்
இ) ஒருவர் மட்டும் பார்க்கும்படம்
ஈ)  படச்சுருள்

3. போலிப் புலவர்களைத் தலையில் குட்டுபவர்?
அ) வில்லிபுத்தூரார்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) செயங்கொண்டார்
ஈ)  அதிவீரராம பாண்டியன்

4. "பண்ணொடு தமிழொப்பாய்" என்ற வரி இடம் பெற்ற நூல்?
அ) திருவாசகம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) தேவாரம்
ஈ)  திருக்குறள்

5. "தன்னொற்றிரட்டல்" பொருள் தருக?
அ) கரும்பலகை
ஆ) வெற்றிலை
இ) பைங்கூழ்
ஈ)  தன்னம்பிக்கை

6. "தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
அ) தேவாரம்
ஆ) திருமந்திரம்
இ) புறநானூறு
ஈ)  பதிற்றுப்பத்து

7. "முதலை" எந்த நிலத்தைச் சார்ந்தது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ)  நெய்தல்

8. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) ஏழு
ஈ)  எட்டு

9. இரவு 10 மணி முதல் 2 மணி வரை
அ) எற்பாடு
ஆ) வைகறை
இ) யாமம்
ஈ)  நடுநீசி

10. காந்தியடிகளை அரை நிருவாணப்பக்கிரி என்றவர்?
அ) எல்லீஸ்துரை
ஆ) ரூஸ்வோல்ட்
இ) தால்சுதாய்
ஈ)  சர்ச்சில்
Sahara10thTamilEnglish.blogspot.com

Monday, 1 January 2018

10 th TAMIl TEST -3


TNPSC CCSE 10th TAMIL TEST - 3

1. "விடுநனி கடிது" என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
அ) கிட்கிந்த காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) அயோத்திய காண்டம்
ஈ)  பாலகாண்டம்

2. "தனிப்பாசுரத் தொகை" என்னும் நூலினை இயற்றியவர் யார்?
அ) செயங்கொண்டார்
ஆ) மீனாட்சி சுந்தரனார்
இ) மு.வரதராசனார்
ஈ) பரிதிமாற்கலைஞர்

3. "அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் " என்ற அறநெறி கருத்தை கூறும் நூல் எது?
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ)  திருவள்ளுவமாலை

4. மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த இதழ்?
அ) தென்றல்
ஆ) தமிழ் விடு தூது
இ) இந்திய விடுதலை
ஈ) ஞானபோதினி

5. "தலைவன்" என்பது?
அ) மகரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) ஐகாரக்குறுக்கம்
ஈ)  ஆய்தக்குறுக்கம்

6. குகப்படலத்தின் மற்றொரு பெயர்?
அ) அந்தாதி
ஆ) சரசுவதி
இ) கங்கை
ஈ)  யமுனை

7. "நாவாய்" பொருள் தருக?
அ) நிலவு
ஆ) நன்றியுள்ளவர்
இ) படகு
ஈ)  தலைவன்

8. "இந்தியாவின் தேசியப் பங்குவீதம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ) அம்பேத்கர்
ஆ) ஆடம்ஸ்மித்
இ) கீன்ஸ்
ஈ)  மாக்ஸ்முல்லர்

9. "மாடு" என்னும் சொல் .......... ஆகும்.
அ) உயர்திணைப் பொதுப்பெயர்
ஆ) அஃறிணைப் பொதுப்பெயர்
இ) விரவுப்பெயர்
ஈ)  பொருட்பெயர்

10. "வௌவால்" என்பது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) ஆய்தக்குறுக்கம்
ஈ)  மகரக்குறுக்கம்
Sahara10thTamilEnglish.blogspot.com

Sunday, 31 December 2017

10th TAMIL TEST - 2


TNPSC CCSE 10th TAMIL TEST  - 2

1.  "விரை" பொருள் தருக?
அ) அணிகலன்
ஆ) மணம்
இ) பெருகி
ஈ) உடல்

2. "சதகம் " என்பதன் பொருள்?
அ) சூல்நிலை ஓட்டம்
ஆ) ஐந்நூறு பாடல்கள்
இ) நூறு பாடல்கள்
ஈ)  கதம்பங்கள்

3. "மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து" என்னும் பாடலை இயற்றியவர்?
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பரிதிமாற்கலைஞர்
இ) இராமலிங்க அடிகளார்
ஈ)  மாணிக்கவாசகர்

4. திருக்குறளை 1812-ல் பதிப்பித்து வெளியிட்டவர்?
அ) கால்டுவெல்
ஆ) அறிஞர் கிப்ரான்
இ) மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
ஈ)  பரிதிமாற்கலைஞர்

5. திருவாசகமும், திருக்கோவையும் சைவத்திரு முறைகளில் எந்த திருமுறைகளில் இடம் பெற்றுள்ளது?
அ) 7 -ம் திருமுறை
ஆ) 8 -ம் திருமுறை
இ) 5 -ம் திருமுறை
ஈ)  4 -ம் திருமுறை

6. "திணைமாலை நூற்றைம்பது " என்னும் நூலை இயற்றியவர்?
அ) செயங்கொண்டார்
ஆ) நல்லாதனார்
இ) மிளைகிழான் நல்வேட்டனார்
ஈ)  கணிமேதாவியார்

7. சமண சமயத்தவர் வாழ்ந்த காலம்?
அ) கி.பி. 5-ம் நூற்றாண்டு
ஆ) கி.பி. 6-ம் நூற்றாண்டு
இ) கி.பி. 7-ம் நூற்றாண்டு
ஈ)  கி.பி. 8-ம் நூற்றாண்டு

8. ஏலாதி எத்தனை வெண்பாக்களைக் கொண்டுள்ளது?
அ) 61
ஆ) 71
இ) 81
ஈ) 91

9. "என்றுமுள தென்தமிழ்" என்றவர் யார்?
அ) பரிதிமாற்கலைஞர்
ஆ) கம்பர்
இ) திரு.வி.க
ஈ)  கமில்சுவலபில்

10. "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்றவர்?
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆ) பரிதிமாற்கலைஞர்
இ) முனைவர். எமினோ
ஈ) திரு.வி.க
Sahara10thTamilEnglish.blogspot.com

Friday, 29 December 2017

10th TAMIL TEST - 1


TNPSC CCSE (10th TAMIL -1 ) TEST - 21

1. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்
அ) நால்வர் நான்மணிமாலை
ஆ) திருவள்ளுவமாலை
இ) இரட்டைமணிமாலை
ஈ)  திருமுருகாற்றுப்படை

2. திருக்குறள்........... வெண்பாக்களால் ஆனது9?
அ) சிந்தியல்
ஆ) குறள்
இ) நேரிசை
ஈ)  சீரடி

3. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்?
அ) பாரதியார்
ஆ) சுரதா
இ) கம்பர்
ஈ) பாரதிதாசன்

4. ஏலாதி......... நூல்களுல் ஒன்று
அ) நீதி நூல்
ஆ) காப்பியம்
இ) பதினெண் மேற்கணக்கு
ஈ) பதினெண் கீழ்கணக்கு

5. கணிமேதாவியாரின் காலம்
அ) கிபி.இரண்டாம் நூற்றாண்டு
ஆ) கிபி.நான்காம் நூற்றாண்டு
இ) கிபி.மூன்றாம் நூற்றாண்டு
ஈ)  கிபி. ஐந்தாம் நூற்றாண்டு

6. மருந்துப் பொருட்களின் பெயரில் அமைந்த இருநூல்கள்
அ) திரிகடுகம் , ஏலாதி
ஆ) சிலப்பதிகாரம் , மணிமேகலை
இ) திருக்குறள் , நன்னூல்
ஈ) நற்றினை , அகநானூறு

7. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர்
அ) பரிதிமாற்கலைஞர்
ஆ) திரு.வி.க
இ) பாவாணர்
ஈ)  உ.வே.சா

8. இன்றைய மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கம்
அ) நான்காம்
ஆ) மூன்றாம்
இ) இரண்டாம்
ஈ) முதலாம்

9. "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்று  பாடியவர்?
அ) கவிமணி
ஆ) பாரதிதாசன்
இ) திரு.வி.க
ஈ) பாரதியார்

10. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்ட நூல்
அ) ஆறு
ஆ) ஐந்து
இ) எட்டு
ஈ) ஏழு
Sahara10thTamilaEnglish.blogspot.com