Sunday, 31 December 2017

10th TAMIL TEST - 2


TNPSC CCSE 10th TAMIL TEST  - 2

1.  "விரை" பொருள் தருக?
அ) அணிகலன்
ஆ) மணம்
இ) பெருகி
ஈ) உடல்

2. "சதகம் " என்பதன் பொருள்?
அ) சூல்நிலை ஓட்டம்
ஆ) ஐந்நூறு பாடல்கள்
இ) நூறு பாடல்கள்
ஈ)  கதம்பங்கள்

3. "மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து" என்னும் பாடலை இயற்றியவர்?
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பரிதிமாற்கலைஞர்
இ) இராமலிங்க அடிகளார்
ஈ)  மாணிக்கவாசகர்

4. திருக்குறளை 1812-ல் பதிப்பித்து வெளியிட்டவர்?
அ) கால்டுவெல்
ஆ) அறிஞர் கிப்ரான்
இ) மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
ஈ)  பரிதிமாற்கலைஞர்

5. திருவாசகமும், திருக்கோவையும் சைவத்திரு முறைகளில் எந்த திருமுறைகளில் இடம் பெற்றுள்ளது?
அ) 7 -ம் திருமுறை
ஆ) 8 -ம் திருமுறை
இ) 5 -ம் திருமுறை
ஈ)  4 -ம் திருமுறை

6. "திணைமாலை நூற்றைம்பது " என்னும் நூலை இயற்றியவர்?
அ) செயங்கொண்டார்
ஆ) நல்லாதனார்
இ) மிளைகிழான் நல்வேட்டனார்
ஈ)  கணிமேதாவியார்

7. சமண சமயத்தவர் வாழ்ந்த காலம்?
அ) கி.பி. 5-ம் நூற்றாண்டு
ஆ) கி.பி. 6-ம் நூற்றாண்டு
இ) கி.பி. 7-ம் நூற்றாண்டு
ஈ)  கி.பி. 8-ம் நூற்றாண்டு

8. ஏலாதி எத்தனை வெண்பாக்களைக் கொண்டுள்ளது?
அ) 61
ஆ) 71
இ) 81
ஈ) 91

9. "என்றுமுள தென்தமிழ்" என்றவர் யார்?
அ) பரிதிமாற்கலைஞர்
ஆ) கம்பர்
இ) திரு.வி.க
ஈ)  கமில்சுவலபில்

10. "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்றவர்?
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆ) பரிதிமாற்கலைஞர்
இ) முனைவர். எமினோ
ஈ) திரு.வி.க
Sahara10thTamilEnglish.blogspot.com

Friday, 29 December 2017

10th TAMIL TEST - 1


TNPSC CCSE (10th TAMIL -1 ) TEST - 21

1. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்
அ) நால்வர் நான்மணிமாலை
ஆ) திருவள்ளுவமாலை
இ) இரட்டைமணிமாலை
ஈ)  திருமுருகாற்றுப்படை

2. திருக்குறள்........... வெண்பாக்களால் ஆனது9?
அ) சிந்தியல்
ஆ) குறள்
இ) நேரிசை
ஈ)  சீரடி

3. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்?
அ) பாரதியார்
ஆ) சுரதா
இ) கம்பர்
ஈ) பாரதிதாசன்

4. ஏலாதி......... நூல்களுல் ஒன்று
அ) நீதி நூல்
ஆ) காப்பியம்
இ) பதினெண் மேற்கணக்கு
ஈ) பதினெண் கீழ்கணக்கு

5. கணிமேதாவியாரின் காலம்
அ) கிபி.இரண்டாம் நூற்றாண்டு
ஆ) கிபி.நான்காம் நூற்றாண்டு
இ) கிபி.மூன்றாம் நூற்றாண்டு
ஈ)  கிபி. ஐந்தாம் நூற்றாண்டு

6. மருந்துப் பொருட்களின் பெயரில் அமைந்த இருநூல்கள்
அ) திரிகடுகம் , ஏலாதி
ஆ) சிலப்பதிகாரம் , மணிமேகலை
இ) திருக்குறள் , நன்னூல்
ஈ) நற்றினை , அகநானூறு

7. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர்
அ) பரிதிமாற்கலைஞர்
ஆ) திரு.வி.க
இ) பாவாணர்
ஈ)  உ.வே.சா

8. இன்றைய மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கம்
அ) நான்காம்
ஆ) மூன்றாம்
இ) இரண்டாம்
ஈ) முதலாம்

9. "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்று  பாடியவர்?
அ) கவிமணி
ஆ) பாரதிதாசன்
இ) திரு.வி.க
ஈ) பாரதியார்

10. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்ட நூல்
அ) ஆறு
ஆ) ஐந்து
இ) எட்டு
ஈ) ஏழு
Sahara10thTamilaEnglish.blogspot.com